சிறுகதைகள்

Tamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் |

Tamil Love Story காலம் மாறும் நிலையில் மாறாத ஒன்றுதான் காதல்….அவனது காதலுக்கு சொந்தக்காரி அவள் மட்டும்தான். 17 வருடம் கடந்து இருக்கும் அவளை முதன் முதலாக பார்த்து. அவள் வீட்டு வாசலில் அவன் விளையாடி கொண்டு இருந்தபோது அவள் அவனை கடந்து சென்றாள். அன்று அவர்களுக்கு தெரியாது…அவர்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என்று. பின் …

Tamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் | Read More »

கெடுவான் கேடு நினைப்பான்!

முன்பு ஒரு காலத்தில் சேந்தன்  என்ற வியாபாரி தொண்டைமண்டலத்தின் தெற்கே பகுதியில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். சேந்தனின் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிறு பிராயத்திலேயே இறந்து விட்டாள், எனவே சேந்தனே மகன்களை முழு சிரத்தைக்  கொண்டு வளர்த்து வந்தான். நான்கு  மகன்களும் கல்வியிலும் மற்றும் விளையாட்டீழும் சிறந்து விளங்கினார்கள் …

கெடுவான் கேடு நினைப்பான்! Read More »